Browsing: Sri Lanka

சீரற்ற காலநிலை காரணமாக 3,471 குடும்பங்களைச் சேர்ந்த 13,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக 137 குடும்பங்களைச் சேர்ந்த 574…

லிந்துலை, லோகி தோட்டப் பிரிவில் சிறுத்தை ஒன்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு தவறுதலாக வீட்டினுள் விழுந்துள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின்…

எதிர்வரும் 8ஆம் திகதி நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என…

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சையில் பகுதியளவு அல்லது முழுமையாக தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…

இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சி, பிரித்தானியர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும், போர்த்துக்கேயர் காலத்திலும் ஏற்படாத ஒன்று என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் ரஜரட்ட ஆட்சியில்,…

கர்ப்பிணித் தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் திரிபோஷா மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்…

எதிர்வரும் இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுதும் பாடசாலைகள் அடுத்த வாரம் நடத்தப்படும் விதம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த வாரம் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று…

அடுத்த மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் இருப்பு ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்களுக்கான கொடுப்பனவு…

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் மாணவர்கள் பாடசாலை பாடத்திட்டத்தின் சில பகுதிகளை தவறவிட்டதா என்பதை அறிய கல்வி அமைச்சு ஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது. வலயக்…