Browsing: Sri Lanka

35,000 மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு சரக்குக் கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்பு வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த…

கொழும்பு,ஓக 11 பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராயரின் உடல்நிலை சீராக…

16 – 20 வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி…

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 29ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

மின்பாவனையிலான பொது போக்குவரத்து சேவையினை 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 சதவீதமளவில் பொது போக்குவரத்து சேவையில் விரிவுப்படுத்த கொள்கை ரீதியில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…

பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாண்…

தாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு…

திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும்பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தாய்லாந்துக்கு விஜயம் செய்வதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் புகலிடம் கோரவில்லை என்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராஜபக்சவின் வருகை…

மற்றவர்களின் QR குறியீடுகளை திருடுவதன் மூலம் கோட்டா முறையின் கீழ் எரிபொருள் பெறும் நபர்களை மோசடி செய்யும் சூழ்நிலையை குறைக்க தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்…