Browsing: Sri Lanka

நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா –…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா…

ஒரே சீனா கொள்கைக்கான உறுதியான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi…

ஹட்டன் பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞன் நேற்று (03) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் எனும் இளைஞனே…

நேற்று (03) இரவு காலி முகத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி முகத்திடலில் தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை மாலை 05…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஓகஸ்ட் 4 ஆம் திகதி வியாழக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஸ்டாலின் நேற்று ஓகஸ்ட் 3ஆம்…

ஓகஸ்ட் 9 ஆம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது மற்றும் அடுத்த வாரம் ஓகஸ்ட் 9, 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் அமர்வுகள் நடைபெறும். வரவு செலவுத்…

இன்று (04) நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.