Browsing: Sri Lanka

மின் கட்டணங்களின் விலை அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம்…

சிலோன் காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான பாடசாலைக்கு உபகரணத் தொகுதி ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  யதாமினி குணவர்தன  ஆகியோரால் அண்மையில் வழங்கப்பட்டது. பிரதமர்…

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி அம்பாறை – நாவிதன்வெளி 4ஆம் கொலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட…

சீனக் கப்பலான யுவான் வாங் 5 இலங்கைக் கடற்பகுதியில் அம்பாந்தோட்டைக்கு வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீனத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது…

“எரிபொருள் ஒதுக்கீடுகள் இன்று நள்ளிரவில் தானாகவே புதுப்பிக்கப்படும், அடுத்த வாரத்திற்கு அது அப்படியே இருக்கும். இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், அடுத்த ஞாயிற்றுக்கிழமை சாத்தியமான…

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கொட்டாவ, ருக்மலே,…

ஒகஸ்ட் 08 முதல் 10 ஆம் திகதி வரை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணிநேரம் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை…

இம்மாதத்தின் பின்னர் ஏனைய நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்படும் என் அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு அறியத் தந்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக அப்-கன்ட்ரி ரயில் சேவைகள் தற்போது நாவலப்பிட்டி வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு  ஒகஸ்ட் 7 (இன்று) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும்,…

அவுஸ்திரேலிய அரசாங்கம் 450 மெற்றிக் டொன் எரிபொருளை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, நன்கொடையாக எரிபொருள் இருப்பு கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.…