Browsing: Sri Lanka

பிஸ்கட் நிறுவனங்களின் விலையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து நுகர்வோர் சேவை அதிகார சபையின் அங்கீகாரத்தின் கீழ் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை…

நாட்டில் நாளை, நாளை மறுதினம் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல்…

பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சியின் சகோதரரும் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான நிஹால் வெதராச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் ஒன்பதாம் ஆம்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் சுமார் 30 நாட்கள் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை…

காலியில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி…

இலங்கையில் உணவுப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசுக்கு…

தேசிய எரிபொருள் பாஸை வழங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக சில தவறான செய்திக் கட்டுரைகள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மற்றும் தகவல்…

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரு பெண்களை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார…

தங்க நகை திருடனால் கஹந்தோட்டை பிரதேசத்தில் பல தடவைகள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளவர்…