Browsing: Sri Lanka

காலிமுகத்திடல் அரகலயவை ஆதரித்தார் என்ற சர்ச்சையில் சிக்குண்டுள்ள ஸ்கொட்லாந்து பெண்ணை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையால் அடுக்குமாடி குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள்…

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்றைய தினம் மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளது. இதற்கமைய இன்று மாலை 04 மணிக்கு மீண்டும்…

QR அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான கட்டணம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் அமெரிக்க…

இந்தியக் கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 21,000 மெட்ரிக் டொன் யூரியா உரம், தேயிலை மற்றும் சோளப் பயிர்ச்செய்கைகளுக்காக உள்ளூர் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என வர்த்தக…

முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு (NTC) வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், தேவையான சட்டங்களை திருத்துவதன்…

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நேற்று (21) உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை பின்வருமாறு; இதுவரை கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை: 669,033 ஞாயிற்றுக்கிழமை (21)…

பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படாத வயற்காணிகளை பெரும்போக பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 105,000 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. அம்பாறை,…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் தன்னிச்சையான தீர்மானத்தை எரிசக்தி அமைச்சர் தொடர்ந்தால், இரண்டாம் கட்ட போராட்டத்தை ஆரம்பித்து நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தலையீட்டுடன் புதிய அரசாங்கத்தை…

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் பின்னர் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கமைய பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை வரவுள்ள…