Browsing: Sri Lanka

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர்…

கிழக்கு மாகாணத்தில் சீன அரசின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு…

பெருந்தொகையான பணம் மற்றும் கார் ஆகியவற்றினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி மீரிகம நகரில்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விடுதலை செய்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகள்…

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக நிதியமைச்சகத்திற்குள் ஒரு பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்…

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உள்நாட்டு யுத்தம் காரணமாக அண்டை நாடான இந்தியாவிற்கு அகதிகளாக தப்பிச் சென்ற இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கு…

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனூடாக நிமிடத்திற்கு 19,200 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

சீரற்ற காலநிலையினால், பேராதனை-தவுலகல பிரதேசத்தில் மதிலொன்று இடிந்து வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த 39…

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் பதவிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால்…