Browsing: Sri Lanka

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இ.பீ.சி.யில் முன்வைக்கப்படும்…

பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும்…

இலங்கைக்கு மீண்டும் வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிற்கு இராணுவகொமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 24 ம் திகதி கோட்டாபாய ராஜபக்ச இலங்கை வருதாக…

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நஷ்டத்தில் முட்டைகளை விநியோகிக்க முடியாது…

வாரத்திற்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன்…

அம்பாறை மாவட்டம் – சாகாம விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய (19) இரவு கல்முனை மா நகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர்…

கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றுவரை எரிபொருள் நிரப்புவதற்காக மொத்தம் 208 இலங்கை விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை (20) எரிபொருள் நிரப்புவதற்காக 4 விமானங்கள் திருவனந்தபுரத்தில்…

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) அறிவித்தார். கலந்துரையாடலில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டின்…

தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கு திட்டம் ஒன்று காணப்பட வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக உள்ளதாகவும் எனவே இதன்சார்பான நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின்…

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று காரை முந்திச் செல்ல முற்பட்டு லொறி ஒன்றுடன் மோதியதில்…