Browsing: Sri Lanka

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு…

400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள…

இலங்கையில் உள்ள ஒருவருக்கு எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு வேறு நாட்டில் உள்ள ஒருவர் டொலரில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த Litro நிறுவனம் தயாராகி வருகிறது.…

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவேரிய தோட்ட பகுதியில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடவேரிய தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு 2 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (2) சென்றுள்ளதாகவும்,…

இன்று (04) அதிகாலை 5.30 மணியளவில் மிரிஹானவில் இருந்து பிடகோட்டே நோக்கிச் சென்ற சொகுசு ஜீப் ஒன்று கோட்டே ஸ்ரீ நாகவிஹாரைக்கு அருகில் விபத்துக்குள்ளானது. சாரதியால் வாகனத்தை…

சிறு போக விவசாயத் தேவைக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உர விநியோகம் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 29 ஆயிரத்து 740 மெற்றிக்…

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக, இலங்கை…

கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை (3) இரவு 52 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட…

சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானத்துள்ளது. இதன்படி நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலைகுறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை…

காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று (03) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.…