Browsing: Sri Lanka

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுகளை தற்போது நிவர்த்தி செய்துள்ளனர். டொலர் நெருக்கடிக்கு…

கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாளாந்தம் 650 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவானதுடன், தற்போது அந்த எண்ணிக்கை 1,600 வரை உயர்ந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை…

கடந்த வாரத்தில் 1,590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 50.8% நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 56…

கொழும்பை வந்தடைந்த ஒரு கப்பலில் இருந்து 100,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு…

தனது பயணப் பொதியில் 5 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போலாந்து பிரஜை ஒருவர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தற்போது நாடு…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு வாடகை விமானம் மூலம் கடந்த வாரம் செல்வதற்கான செலவை இலங்கை அரசாங்கம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல…

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு , பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு உதவிகளின் ஊடாக உதவ திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சரவைப்…

இந்த வாரத்திற்கு மேல் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நாடு ஸ்திரமான நிலைக்குத் திரும்பி வருவதால் இந்த வார இறுதிக்குள்…

70 சதவீதமான மலையக மாணவர்களின் பெற்றோருக்கு பெருந்தோட்டங்களில் தொழிலில் ஈடுபடாதுள்ளமையால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…