Browsing: Sri Lanka

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபடாத படித்த இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டை…

உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடத்தைப் பிடித்துள்ளதாக நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியந்துள்ளது. உலகிலேயே பாதுகாப்புக்காக அரசாங்க நிதியில்…

நாட்டை அழித்த ராஜபக்சக்களைக் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். தனது அரசியல் இருப்பைத்…

இலங்கை இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலைகளில் உள்ளவர்களுக்கும் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் இவர்களுக்கு பதவி…

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில்…

நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளை அறிந்தவர்கள் முன்வருமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என…

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

இன்றைய தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி இன்றைய தினம்…

“மீலாத் வசந்தம்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான மீலாதுன் நபி தின நிகழ்வுகள் சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசலினதும் சக்கூர் இளைஞர் பேரவையின் அனுசரணையுடனும் மீலாத் நிகழ்வுகள் சாய்ந்தமருது…

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு…