Browsing: Sri Lanka

செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் LP எரிவாயுவின் விலைகளையும் குறைத்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990 5…

புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது. முன்பு திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப,…

எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இலங்கை காவல்துறை பல திட்டங்களை வகுத்துள்ளது. மோசடி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பலியாவதை தடுப்பதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 KG LITRO எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.3738 5 கிலோ…

வெள்ளவத்தை பகுதியில் நேற்று (03) 21 வயதுடைய பெண்ணொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். தெஹிவளையில் இருந்து மரைன் டிரைவ் வழியாக கரையோரப் புகையிரதப் பாதை ஊடாக கொழும்பு…

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக…

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தால் நேற்று(03) விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்…

நாட்டில் அதிகரித்து வரும் பிரதான உணவின் விலையை குறைப்பதற்காக இந்தியாவில் இருந்து கோழியை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் இருந்து மலிவு…

நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க…