Browsing: Sri Lanka

மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியைப் போன்று செயற்படுவதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார் மத்திய வங்கிகளின்…

முல்லேரிய வல்பொல பிரதேசத்தில் நேற்று இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சிலு பேடியின் புத்திக…

அண்மையில் தம்புத்தேகம வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இடைநிறுத்தியுள்ளது. இரண்டு சந்தேகநபர்கள் 2000…

ராஜபக்சவின் மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டு விரட்டப்பட்ட பின்னர், தற்போது ராஜபக்ச கைப்பாவையொருவர் ஆட்சியில் உள்ளதாகவும்,அந்த கைப்பாவை அரசாங்கம் பொது மக்களுக்கும் போலவே…

கடமை நேரத்தில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் அவ்வாறு நடந்துகொண்டால் ஒழுக்காற்று…

யாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கொலோன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…

கடமைகள் மற்றும் களப் பணிகளைச் செய்யும்போது, ​​அலுவலகத்தில் பொதுச் சேவையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிவதற்கு அனுமதிக்கும் ‘அரசு அதிகாரிகளின் உடை’…

கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும்…

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த…

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி வருவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். மாவடிப்பள்ளி பாலம், சம்மாந்துறை பகுதி, ஒலுவில்…