Browsing: Sri Lanka

மாகாணமட்ட உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) இரண்டாம் இடத்தைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது. மாகாணமட்டத்தில் நடைபெற்ற 20 வயது…

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமாவிற்கும் இடையில் இடம்பெற்றது. ஜனாதிபதி…

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண்கைதி உட்பட 29 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர்…

சந்தையில் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டையில் கோழி இறைச்சி கிலோ ஒன்று 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக…

அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை விடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காலி…

வெல்லம்பிட்டி-லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மாடியில் இருந்து நேற்று (11) ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் லக்சந்த செவன…

நெல் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இன்று மீண்டும் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு தொடர்பில் நாளை முக்கிய…

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியொருவரை ஸ்கேன் அறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதாக குறித்த…

அம்பாறை, திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள நேருபுரத்தில் மோட்டார் சைக்கில் ஒன்றுடன் லொறி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமைஇரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர்சைக்கிளைச் செலுத்திச் சென்றவர்…

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு…