Browsing: Sri Lanka

கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க…

இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் உள்ளதாக மின்சக்தி…

பாடசாலை மாணவர்களிடையே கஞ்சாவை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் முதலில் எந்த வயதில் மருந்துகளைப்…

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார்…

விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி…

2019 ஆம் ஆண்டு 1200 பேருக்கு 2 ஆம் மொழி ஆசிரியர் நியமனம் செய்தவற்கான தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் தனது உரையில் தெரிவிக்கையில்; “நாங்கள் ஏற்கனவே வெளிநாட்டு வங்கிகள் மற்றும்…

நாட்டில் நேற்று (25) 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,139ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிக்கை…

சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சூடானில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும் அவர்களில்…

கொழும்பு பிரதான பேருந்து தரப்பிடத்திலிருந்து, சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயண நேரம் வரையில் தரித்திருப்பதற்கான தற்காலிக இடங்களை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ரயில்வே திணைக்களம் மற்றும் நகர…