Browsing: Sri Lanka

கடந்த வருடத்தை விட இந்த வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் கடந்த…

641101117-2329-17-T அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பினை போக்குவரத்து…

நாட்டில் கொவிட்-19 பரவலானது அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களில் கொவிட்-19 தொற்றினால் பலர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்டை நாடான…

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு…

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 16 அதிர்வுகள் பதிவாகின. எனினும் இந்த ஆண்டின் இதுவரையான…

மே மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பிப்பதனால், அதன் பின்னர் இந் நாட்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாக குறைந்துவிடும்…

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை  மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,…

ஹங்கேரிய கடனுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் மேம்பாலத் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, ஹங்கேரிய…