Browsing: Sri Lanka

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த வாரத்திற்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் தினசரி கொவிட்-19 நோயாளிகள் மீண்டும் நிகழ்வது குறித்து சுகாதார அமைச்சு முறையான விசாரணையை நடத்த வேண்டும். இந்த நாட்களில்…

மே 12 ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று…

சில போலி /மோசடி இணைய URLகள் மூலமாக இந்திய இ-விசாவை (E-Visa) வழங்குவது கவனிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய…

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வி தொடர்பாக, ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு இந்த வருடத்திலிருந்து தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பள்ளி பருவத்திலிருந்து பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும்…

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4300 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு…

# பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…

கொழும்பு துறைமுகத்தின் குறுக்கே செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த சிலர் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்…

புத்தளம் பாலாவியில் இருந்து அருவக்கல் சுண்ணாம்பு குவாரிக்கு சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து, புத்தளம் குருநாகல் வீதியில் ரயில் நிறுத்தப்பட்டதால் அந்த…

முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தமது வரி வருமான இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊராபொல பிரதேசத்தில் நேற்று மாலை…