லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதன்மை எரிவாயு வழங்குனரான Litro Gas Lanka, எரிவாயு சிலிண்டர்களின் பற்றாக்குறை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு மற்றும் உற்பத்திப் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு கவனத்தை ஈர்த்துள்ளது.

தெஷார ஜயசிங்கவின் தலைமையின் கீழ் இயங்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

தெஷார ஜயசிங்க ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள இராஜினாமா கடிதம் பின்வருமாறு:

 

Share.
Exit mobile version