கொழும்பில் நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜென்ட்டுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்கா காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சார்ஜன்ட் இதற்கு முன்னர் பல தடவைகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share.
Exit mobile version