எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் கையெழுத்திட்டுள்ளார்.

“மாற்றம் இல்லாமல், நாங்கள் நிறுத்த மாட்டோம். @sjbsrilanka நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றச்சாட்டுப் பிரேரணையில் கையொப்பமிடுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும்.” என  சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார்.

Share.
Exit mobile version