சங்கத்தினர் மற்றும் பல சமூக ஊடக ஆர்வலர்கள் இன்று (12) கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் இருந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

“சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

‘ரட வெனுவென் அபி’ அமைப்பினால் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சற்று முன்னர் விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு எதிரில் குழு ஒன்று கூடியது

Share.
Exit mobile version