பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த விசேட அறிக்கை வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொது மக்கள் போராட்டம் தொடங்கிய பின்னர் பிரதமர் வெளியிடும் முதல் சிறப்பு அறிக்கை இதுவாகும்.

Share.
Exit mobile version