தங்கொடுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இறந்தவர் டீசல் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர் 47 வயதுடைய பன்னல, கோனவில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (10) இடம்பெறவுள்ளது.

Share.
Exit mobile version