அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை 7 மணிக்கு இடைக்கால அரசாங்கத்திற்கான யோசனையை விவாதத்திற்கு அழைத்துள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version