2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் சாதாரண வங்கி வணிகத்திற்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

Share.
Exit mobile version