ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை சூரியன் நேரடியாக இலங்கைக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மாவட்டங்களில் 30 c̊ வெப்பநிலையை எதிர்பார்க்கலாம்

வெப்பமான காலநிலை தொடர்வதால் உடலை குளிர்ச்சியாகவும், நீரிழப்பு தவிர்க்கவும் அதிக தண்ணீர் குடிக்கவும்.

Share.
Exit mobile version