கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 15 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசரான ஜனாதிபதி சட்டத்தரணி P.B.அலுவிஹாரே இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

Share.
Exit mobile version