முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கான ரயில் கட்டணம் இன்று (1) முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

புகையிரதங்களுக்கான முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version