உத்தேச 21வது திருத்தச் சட்டத்தில் இருந்து இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தின் தடையை நீக்குமாறு பசில் ராஜபக்சவின் விசுவாசிகளின் ஒரு பிரிவினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.

Share.
Exit mobile version