சமீப காலமாக எமது நாடு பட்டினியாலும் பஞ்சத்தாலும் நாசமாக போகிறது ஒரு பக்கம் மறு பக்கம் கயவர்களின் காம அட்டூழியங்கள் தொடர்ந்துகொன்டே இருக்கிறது.

இதற்கு தகுந்த தண்டனைகளை அரசாங்கம்’வழங்க வேண்டும் என்று’வலியுறுத்துகிறோம். அத்துடன், எமது பிள்ளைகளுக்கு நாம் நிச்சயமாக சொல்லி வளர்க்க வேண்டும் யாரோடு எவ்வாறு பழக வேண்டும், யார் எப்படியான செயல்களை செய்தால் எவ்வாறு அதை கையாள வேண்டும் என்று.

இந்த வீடியோ பிரயோசனமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். தயவு செய்து இதை உங்கள் பிள்ளைகளிடம் காட்டுங்கள் அவர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறுங்கள். அனைவரும் பயன்பெறட்டும் பகிருங்கள்.

 

Share.
Exit mobile version