கல்முனை அமீர் அலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் சற்று முன் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பாரிய படகு ஒன்றினை வீதி நடுவே குறுக்கிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருட்கள் கிடைக்காததால் விரக்தியடைந்த மக்கள்.

Share.
Exit mobile version