புயல் காற்று மற்றும் வெள்ளத்தினால் இதுவரை 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (31) அறிக்கை ஒன்றில், மொத்தம் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் DMC தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version