சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில், களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு(30) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், தெமடகொட புகையிரத நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share.
Exit mobile version