“எல்லாவற்றிற்கும் காரணம் இந்த போதைப் பொருள், என் பிள்ளையை பறிகொடுத்து விட்டேன்” : கண்ணீர் மல்க சிறுமி ஆயிஷாவின் தந்தை.

ஆயிஷாவிற்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கவே கூடாது. போதைப்பொருள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. இன்றோடு விட்டுவிடுங்கள் இல்லையேல் அது உங்களை கொள்ளாமல் விடாது.

Share.
Exit mobile version