கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா, மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அன்னாரின் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துகொண்டனர்.

Share.
Exit mobile version