பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

“இன்று பொரிஸ் ஜோன்சன் உடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து நான் அவருக்கு விளக்கினேன். குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் ஏற்றுமதி சார்ந்த திறந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதற்கு உதவுவது போன்ற துறைகளில் எமக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்” என்று கலந்துரையாடலுக்குப் பின்னர் பிரதமர் ட்வீட் செய்தார்.

Share.
Exit mobile version