கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தை பஸ் டிப்போவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பின்வருமாறு.

Share.
Exit mobile version