ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைக்க கொழும்பு உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

Share.
Exit mobile version