சேவை தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

– சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண: குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவில் இருந்து தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம்.

– சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.டி.ஆர்.எஸ்.தமிந்த: தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம்

– பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா: கிழக்கு மாகாணத்தில் இருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version