“கோட்டா கோ கம” 50வது நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை ஏற்றுள்ளனர்.

பொலிஸ் அறிக்கையின்படி, கோட்டை பகுதியில் உள்ள பல வீதிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Share.
Exit mobile version