வெள்ளிக்கிழமை (27) பொதுத்துறை ஊழியர்களுக்கு சாத்தியமான சம்பள உயர்வு குறித்து ஊடகங்களில் பரப்பப்பட்ட கூற்றுக்களை பிரதமர் அலுவலகம் (PMO) மறுத்துள்ளது.

“ஊடகச் செய்திகளுக்கு மாறாக, பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுக்கவில்லை” என்று PMO கூறியது.

மேலும், எதிர்வரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்து நிவாரணம் வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version