களனி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

களனிய பிரதேசத்தின் அருகே உள்ள திப்பிட்டிகொட பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

Share.
Exit mobile version