பாணந்துறை நடமாடும் விபச்சார மையத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு பயங்கரமான பாலியல் வியாதி தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரகலய உறுப்பினர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த விபச்சார மையத்தில் இருந்து கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்களில் ஒரு பெண் சமூக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

Share.
Exit mobile version