மனித செயற்பாடுகளினால் மாசடைந்த நாடு முழுவதிலும் உள்ள 10 நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் பிடிப்பு சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version