ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த சபை அமர்வில் மேலும் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version