இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியுள்ளதாகவும் 27 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ளன.

அதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, நோயாளர்களின் எண்ணிக்கை 22,800 எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு அபாயம் உள்ள சுகாதார அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Exit mobile version