100,000 வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலைகள் உறுதி செய்யப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இதில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version