தொம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version