ஐக்கிய இராச்சியத்தில் (UK) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5 பேர் நாடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு பேர் கொண்ட குழுவில் இருந்து ஐந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

காணாமல் போன பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Exit mobile version