யாழ்ப்பாணம் மாரண்டன்கேணியில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version